தற்போதைய செய்திகள்

"கேமரா முன்பு மட்டுமே சமூக நீதி நிலை நாட்டப்படும்" அண்ணாமலை பரபரப்பு ட்வீட்

தந்தி டிவி

திமுக ஆட்சியில் கேமராக்களுக்கு முன்பு மட்டுமே சமூக நீதி நிலைநாட்டப்படும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பட்டியலின பெண் தலைவருக்கு அவமரியாதை நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்கள் கூடிய இடத்தில் வாக்குவாதம் முற்றியதால் கண் துடைப்பிற்காக அவர் மேடையில் அமரவைத்ததாகவும், கேமராக்கள் முன்பு மட்டுமே திமுகவின் சமூக நீதி நிலை நாட்டப்படும் எனவும் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

Rahul Gandhi | "இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றுவதற்கான முயற்சி" - கொந்தளித்த ராகுல் காந்தி

DMK | DMDK Premalatha | திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என பிரேமலதா பேச்சு

#BREAKING || Constituency Delimitation | தொகுதி மறுவரையறை - முதல்வர் போட்ட அதிரடி ட்வீட்

CM Stalin | Delimitationgbill | விடுதலை வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளான இன்று CM ஸ்டாலின் பதிவு

WomensReservationBill | ``நேற்றே சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது’’ - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு