தற்போதைய செய்திகள்

"சமூக நீதி சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும்.." - மேடையில் மாஸாக பேசிய நடிகர் கமல்

தந்தி டிவி

சமூக நீதி சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் இப்படி ஒரு படம் வரவேண்டும் என்று என்று கூறினார். சண்டை போடும்போது நியாயம் இருக்க வேண்டும் என்றும், அந்த நியாயம் மாரி செல்வராஜிடம் இருக்கிறது என்றும் அவர் கூறினார். சமூக நீதி சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது தங்கள் ஆசை என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி