தற்போதைய செய்திகள்

"சமூக நீதி சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும்.." - மேடையில் மாஸாக பேசிய நடிகர் கமல்

தந்தி டிவி

சமூக நீதி சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் இப்படி ஒரு படம் வரவேண்டும் என்று என்று கூறினார். சண்டை போடும்போது நியாயம் இருக்க வேண்டும் என்றும், அந்த நியாயம் மாரி செல்வராஜிடம் இருக்கிறது என்றும் அவர் கூறினார். சமூக நீதி சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது தங்கள் ஆசை என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்