தற்போதைய செய்திகள்

ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பேர் பயணமா?சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட தகவல்

தந்தி டிவி

இதன்படி, கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தை விட, சுமார் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர், மெட்ரோவில் அதிகமாக பயணித்துள்ளதாக, சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், பாதுகாப்பு வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக, ஆறு கோடியே ஒன்பது லட்சம் பேர் சென்னை மெட்ரோவில் பயணித்துள்ளனர். மேலும், ஜனவரி மாதத்தில் மட்டும் க்யூஆர் கோட் வசதியை பயன்படுத்தி, சுமார் 22 லட்சம் பேர் மெட்ரோவில் பயணித்துள்ளதாக, சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை