தற்போதைய செய்திகள்

வீசப்பட்ட டாட் பந்துகள் இவ்ளவா? பிசிசிஐ நடபோகும் மரக்கன்றுகள் எவ்வளவு தெரியுமா?

தந்தி டிவி

பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்துகளுக்கும், 500 மரக்கன்றுகள் நடப்படும் என பிசிசிஐ அறிவித்தது. அதன்படி சென்னை, குஜராத் அணிகள் மோதிய முதல் குவாலிபையர் போட்டியில், 84 டாட் பந்துகள் வீசப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 42 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் டி20 என்பது பேட்டர்களுக்கானது மட்டுமல்ல, பந்துவீச்சாளர்களுக்கும் உரியதே எனவும் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை