தற்போதைய செய்திகள்

வீசப்பட்ட டாட் பந்துகள் இவ்ளவா? பிசிசிஐ நடபோகும் மரக்கன்றுகள் எவ்வளவு தெரியுமா?

தந்தி டிவி

பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்துகளுக்கும், 500 மரக்கன்றுகள் நடப்படும் என பிசிசிஐ அறிவித்தது. அதன்படி சென்னை, குஜராத் அணிகள் மோதிய முதல் குவாலிபையர் போட்டியில், 84 டாட் பந்துகள் வீசப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 42 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் டி20 என்பது பேட்டர்களுக்கானது மட்டுமல்ல, பந்துவீச்சாளர்களுக்கும் உரியதே எனவும் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ