தற்போதைய செய்திகள்

கிணற்றில் சிக்கி தவித்த நல்ல பாம்பு... லாவகமாக மீட்ட சமூக ஆர்வலர் - வெளியான வைரல் வீடியோ

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் ஒரு வாரமாக இருந்த நல்ல பாம்பு மீட்கப்பட்டது. கணிசப்பாக்கம் கிராமத்தில், 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் சிக்கித் தவித்த நல்ல பாம்புவை மீட்க, ஒரு வாரமாக பொதுமக்கள் போராடினர். மீட்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சமூக ஆர்வலர் செல்லா என்பவர், கிணற்றின் மேல் பலகைகள் அமைத்து, கயிறு மூலம் உள்ளே இறங்கி, பாம்பை மீட்டார்.

EPS | Admk | EPS-உடன் பேசிய முக்கிய புள்ளி - எத்தனை தொகுதிகள்?

Breaking | TN Election | DMK Alliance | குறைக்கப்பட்ட தொகுதிகள் | திமுக கூட்டணியின் தற்போதைய நிலவரம்

Sivagangai Akash Death | தமிழகத்தை அதிரவைத்த ஆகாஷ் மரணம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

#Breaking | DMK | KMDK | திமுக கொடுத்த தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்தானது

#Breaking | DMK | KMDK | திமுக கொடுத்த தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்தானது