தற்போதைய செய்திகள்

"சென்னையில் சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம்" - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தந்தி டிவி

சென்னையில் தடையின்றி சீராக மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்... சென்னையில் அதிகபட்சமாக கடந்த 15ம் தேதி 3 ஆயிரத்து 991 மெகா வாட் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப் பட்டுள்ளதாகவும், முன்னதாக கடந்த மாதம் 20ம் தேதி சென்னையின் மின் தேவை 3 ஆயிரத்து 778 மெகா வாட்டாக பதிவாகி இருந்த நிலையில், அதிகபட்ச நுகர்வு 213 மெகா வாட் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். இதையடுத்து மின்சார தேவை அதிகரிப்பால் தடையில்லா சீரான மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி