தற்போதைய செய்திகள்

"சென்னையில் சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம்" - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தந்தி டிவி

சென்னையில் தடையின்றி சீராக மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்... சென்னையில் அதிகபட்சமாக கடந்த 15ம் தேதி 3 ஆயிரத்து 991 மெகா வாட் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப் பட்டுள்ளதாகவும், முன்னதாக கடந்த மாதம் 20ம் தேதி சென்னையின் மின் தேவை 3 ஆயிரத்து 778 மெகா வாட்டாக பதிவாகி இருந்த நிலையில், அதிகபட்ச நுகர்வு 213 மெகா வாட் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். இதையடுத்து மின்சார தேவை அதிகரிப்பால் தடையில்லா சீரான மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை