தற்போதைய செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்-முறைகேடு புகார் - ஆளுநர் தமிழிசை உறுதி

தந்தி டிவி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருந்தால் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தரமற்றதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் கூறி ஆளும் கட்சி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு தமது ஆதரவாளர்களுடன் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருந்தால் விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்