தற்போதைய செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்-முறைகேடு புகார் - ஆளுநர் தமிழிசை உறுதி

தந்தி டிவி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருந்தால் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தரமற்றதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் கூறி ஆளும் கட்சி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு தமது ஆதரவாளர்களுடன் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருந்தால் விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ