தற்போதைய செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்-முறைகேடு புகார் - ஆளுநர் தமிழிசை உறுதி

தந்தி டிவி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருந்தால் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தரமற்றதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் கூறி ஆளும் கட்சி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு தமது ஆதரவாளர்களுடன் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருந்தால் விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?