தற்போதைய செய்திகள்

ஹிஜாப் அணியாதவர்களை பிடித்து கொடுக்கும் ஸ்மார்ட் கேமரா - ஈரான் காவல்துறையின் புதிய நடவடிக்கை

தந்தி டிவி
• ஒருவேளை பெண்கள் வெளியில் வரும் போது ஹிஜாப் அணிய தவறினால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். • ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கைது செய்யப்பட்டு காவலில் மர்ம மரணம் அடைந்தார் இளம்பெண் மாஷா அமினி... • அவரது இறப்பிற்குப் பிறகு ஹிஜாப் சர்ச்சை சூடு பிடித்தது. கடந்த வாரம் கூட ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த பெண், மற்றும் அவரது தாயின் தலையில் ஒருவர் தயிரைக் கொட்டிய வீடியோ இணையத்தில் அதிகம் பரவியது. • இந்நிலையில், ஹிஜாப் அணியாதவர்களைக் கண்காணிக்க பொதுஇடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"