தற்போதைய செய்திகள்

சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை - பக்தர்களுக்கு வார்னிங்

தந்தி டிவி

சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அங்கு, மழை ஓய்ந்து நல்ல வெயில் அடிக்கும் நிலையில் சின்னம்மை பரவி வருகிறது. இந்நிலையில், ஐந்து போலீசாருக்கு சின்னம்மை உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கியிருந்த 12 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு அவர்களும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், நோய் மேலும் பரவாமல் இருக்க அனைத்து போலீசாரும் கட்டாயம் மாஸ்க் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களும் மாஸ்க் அணிய அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை