தற்போதைய செய்திகள்

வெங்காய வியாபாரியின் சிறு அலட்சியத்தால் - பறிபோன சின்ன குழந்தையின் உயிர் | Dharmapuri

தந்தி டிவி

வெங்காய வியாபாரியின் சிறு அலட்சியத்தால் - பறிபோன சின்ன குழந்தையின் உயிர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்த நேகாஸ்ரீ என்ற குழந்தை வீட்டருகே விளையாடி கொண்டிருந்த போது வெங்காயம் வியாபரம் செய்து வாகனத்தை அதன் ஓட்டுநர் சட்டென்று ஓட்டினார். இதனால் குழந்தையின் தலையில் பலத்த

காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின் சிகிச்சைபலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவத்தையடுத்து தப்பி ஓடிய வாகன ஓட்டுநர் அஹ்ரம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ