தற்போதைய செய்திகள்

வெங்காய வியாபாரியின் சிறு அலட்சியத்தால் - பறிபோன சின்ன குழந்தையின் உயிர் | Dharmapuri

தந்தி டிவி

வெங்காய வியாபாரியின் சிறு அலட்சியத்தால் - பறிபோன சின்ன குழந்தையின் உயிர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்த நேகாஸ்ரீ என்ற குழந்தை வீட்டருகே விளையாடி கொண்டிருந்த போது வெங்காயம் வியாபரம் செய்து வாகனத்தை அதன் ஓட்டுநர் சட்டென்று ஓட்டினார். இதனால் குழந்தையின் தலையில் பலத்த

காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின் சிகிச்சைபலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவத்தையடுத்து தப்பி ஓடிய வாகன ஓட்டுநர் அஹ்ரம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்