தற்போதைய செய்திகள்

வெங்காய வியாபாரியின் சிறு அலட்சியத்தால் - பறிபோன சின்ன குழந்தையின் உயிர் | Dharmapuri

தந்தி டிவி

வெங்காய வியாபாரியின் சிறு அலட்சியத்தால் - பறிபோன சின்ன குழந்தையின் உயிர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்த நேகாஸ்ரீ என்ற குழந்தை வீட்டருகே விளையாடி கொண்டிருந்த போது வெங்காயம் வியாபரம் செய்து வாகனத்தை அதன் ஓட்டுநர் சட்டென்று ஓட்டினார். இதனால் குழந்தையின் தலையில் பலத்த

காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின் சிகிச்சைபலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவத்தையடுத்து தப்பி ஓடிய வாகன ஓட்டுநர் அஹ்ரம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்