தற்போதைய செய்திகள்

விண்ணை தொடும் வழுக்கு மரம்.. சர சரவென ஏறி பரிசை தட்டிய இளசுகள்

தந்தி டிவி

திண்டுக்கல் அருகே கோயில் விழாவில், வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

சாணார்பட்டி அடுத்துள்ள அஞ்சுகுழிப்பட்டியில் உள்ளது முத்தலாம்மன், காளியம்மன், பகவதியம்மன் இணைந்த கோவில். இங்கு கடந்த 26ம் தேதி தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மரத்தில் ஏற ஏராளமான இளைஞர்கள் முயற்சித்தனர். இறுதியில் சந்தானம் என்பவர் உச்சி வரை சென்று, அங்கு கட்டப்பட்டிருந்த 501 ரூபாய் பரிசை தட்டிச் சென்றார். 

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்