தற்போதைய செய்திகள்

முத்துமாரியம்மன் கோயில் மண்டல பூஜை - முள் படுக்கையில் நடனமாடிய பெண் சாமியார்

தந்தி டிவி

திருப்புவனம் அருகே முத்துமாரியம்மன் கோயில் மண்டல பூஜையின் போது, பெண் சாமியார் ஒருவர் முள் படுக்கையில் ஆக்ரோசமாக நடனமாடி அருளாசி வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் கிராமத்திலுள்ள பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில், மண்டல பூஜை விழாவினையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நாகராணி என்னும் பெண் சாமியார், முள் படுக்கையில் ஆக்ரோஷமாக நடனமாடி அருளாசி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை