தற்போதைய செய்திகள்

கலெக்டர் வீட்டின் முன் கைக்குழந்தையுடன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி- சிவகங்கையில் பரபரப்பு

தந்தி டிவி
• தான் வளர்க்கும் சண்டை சேவலை கேட்டு தன்னை தாக்குவதாக கூறி சிவங்கை ஆட்சியர் வீட்டின் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • சிவகங்கையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மாரி என்பவர், சண்டை சேவல் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். • இந்த சேவலை ஜிம் செந்தில் என்பவர், விலைக்கு கேட்டு வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மாரியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. • இதனால், விரக்தியடைந்த இளைஞர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • உடனே, பொதுமக்கள் மற்றும் போலீசார் இளைஞரை மீட்ட நிலையில், புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை