தற்போதைய செய்திகள்

கலெக்டர் வீட்டின் முன் கைக்குழந்தையுடன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி- சிவகங்கையில் பரபரப்பு

தந்தி டிவி
• தான் வளர்க்கும் சண்டை சேவலை கேட்டு தன்னை தாக்குவதாக கூறி சிவங்கை ஆட்சியர் வீட்டின் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • சிவகங்கையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மாரி என்பவர், சண்டை சேவல் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். • இந்த சேவலை ஜிம் செந்தில் என்பவர், விலைக்கு கேட்டு வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மாரியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. • இதனால், விரக்தியடைந்த இளைஞர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • உடனே, பொதுமக்கள் மற்றும் போலீசார் இளைஞரை மீட்ட நிலையில், புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்