தற்போதைய செய்திகள்

நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம்... திடீரென மயக்கமான அதிமுக கவுன்சிலர்... சீர்காழி நகராட்சியில் பரபரப்பு

தந்தி டிவி

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தின் போது, அதிமுக கவுன்சிலர் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சீர்காழி பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதில்லை உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக, பாமக, தேமுதிக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், 4ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் ரமாமணி, திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்