தற்போதைய செய்திகள்

நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம்... திடீரென மயக்கமான அதிமுக கவுன்சிலர்... சீர்காழி நகராட்சியில் பரபரப்பு

தந்தி டிவி

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தின் போது, அதிமுக கவுன்சிலர் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சீர்காழி பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதில்லை உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக, பாமக, தேமுதிக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், 4ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் ரமாமணி, திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்