தற்போதைய செய்திகள்

நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம்... திடீரென மயக்கமான அதிமுக கவுன்சிலர்... சீர்காழி நகராட்சியில் பரபரப்பு

தந்தி டிவி

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தின் போது, அதிமுக கவுன்சிலர் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சீர்காழி பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதில்லை உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக, பாமக, தேமுதிக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், 4ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் ரமாமணி, திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை