தற்போதைய செய்திகள்

ஏரியில் குளிக்க சென்ற அக்கா,தம்பிக்கு நேர்ந்த சோகம்-சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்..!

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ஏரியில் மூழ்கி அக்காள் மற்றும் தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. • முருகன் என்பவரது குழந்தைகள் புவனா மற்றும் விக்னேஷ். பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் விறகு எடுப்பதற்காக அருகில் இருந்து ஏரிக்கு சென்றுள்ளனர். • பின்னர், இருவரும் ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். • பின்னர், தகவலறிந்து வந்து உடல்களை மீட்ட போலீசார் பிரேத சோதனைக்காக மத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்