தற்போதைய செய்திகள்

ஏரியில் குளிக்க சென்ற அக்கா,தம்பிக்கு நேர்ந்த சோகம்-சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்..!

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ஏரியில் மூழ்கி அக்காள் மற்றும் தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. • முருகன் என்பவரது குழந்தைகள் புவனா மற்றும் விக்னேஷ். பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் விறகு எடுப்பதற்காக அருகில் இருந்து ஏரிக்கு சென்றுள்ளனர். • பின்னர், இருவரும் ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். • பின்னர், தகவலறிந்து வந்து உடல்களை மீட்ட போலீசார் பிரேத சோதனைக்காக மத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்