தற்போதைய செய்திகள்

பணியிலிருந்த SI மயங்கி விழுந்து உயிரிழப்பு

தந்தி டிவி

பரங்கிமலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியில் இருந்தபோதே மயங்கி விழுந்து, உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவில், சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் பரங்கிமலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்