தற்போதைய செய்திகள்

பணியிலிருந்த SI மயங்கி விழுந்து உயிரிழப்பு

தந்தி டிவி

பரங்கிமலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியில் இருந்தபோதே மயங்கி விழுந்து, உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவில், சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் பரங்கிமலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை