தற்போதைய செய்திகள்

நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கு.. நெருங்கிய தோழியிடம் விசாரணை

தந்தி டிவி

டெல்லியில் லிவ் இன் உறவில் இருந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தில் அவரது காதலன் அஃப்தப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடைபெற்று வரும் விசாரணையில் அடுத்தடுத்த பகீர் சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், மும்பையில் ஷ்ரத்தா பணியாற்றிய நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் கரண் பஹ்ரி மற்றும் நெருங்கிய தோழியான ஷிவானியிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் இருவரிடமும் இருந்து, வாட்ஸ் அப் பதிவுகளையும் போலீசார் சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்