தற்போதைய செய்திகள்

நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கு.. நெருங்கிய தோழியிடம் விசாரணை

தந்தி டிவி

டெல்லியில் லிவ் இன் உறவில் இருந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தில் அவரது காதலன் அஃப்தப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடைபெற்று வரும் விசாரணையில் அடுத்தடுத்த பகீர் சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், மும்பையில் ஷ்ரத்தா பணியாற்றிய நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் கரண் பஹ்ரி மற்றும் நெருங்கிய தோழியான ஷிவானியிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் இருவரிடமும் இருந்து, வாட்ஸ் அப் பதிவுகளையும் போலீசார் சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gold Price | Union Budget | "தங்கம் விலை.. இனி இப்படி தான்..." - பரபரப்பை கிளப்பிய பாஜக சரவணபிரபு

Chennai | Union Budget | "மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு" - சென்னையில் முக்கியப்புள்ளி ஓபன் டாக்

Union Budget 2026 Explain Tamil | ``பட்ஜெட்டில் அறிவித்ததும் திடீர் சரிவு ஏன்?’’

DMK | Union Budget | TN Govt | "தங்கம் பத்தி பேசவே இல்லையே.." - திமுகவில் இருந்து வந்த REACTION

Union Budget 2026 Tamil | ``கோவை, திருப்பூருக்கு குட் நியூஸ்’’ - மத்திய பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு