தற்போதைய செய்திகள்

நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கு.. நெருங்கிய தோழியிடம் விசாரணை

தந்தி டிவி

டெல்லியில் லிவ் இன் உறவில் இருந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தில் அவரது காதலன் அஃப்தப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடைபெற்று வரும் விசாரணையில் அடுத்தடுத்த பகீர் சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், மும்பையில் ஷ்ரத்தா பணியாற்றிய நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் கரண் பஹ்ரி மற்றும் நெருங்கிய தோழியான ஷிவானியிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் இருவரிடமும் இருந்து, வாட்ஸ் அப் பதிவுகளையும் போலீசார் சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"