தற்போதைய செய்திகள்

சாலையை ஆக்கிரமித்த கடைகள்.. ஜேசிபியால் தகர்த்தெரிந்த மாநகராட்சி

தந்தி டிவி

கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வணிக நிறுவனங்கள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதன்பேரில், போலீஸ் பாதுகாப்புடன், ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?