தற்போதைய செய்திகள்

முகத்தில் தேசிய கோடி வரைந்த பெண்பொற்கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்புவெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் முகத்தில் மூவர்ணக் கொடியை வரைந்த பெண், பொற்கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த நிகழ்விற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ள ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் பொதுச் செயலாளர் குர்சரண் சிங் கிரேவால், இது சீக்கியர்களின் ஆலயம் என்றும் அனைவரையும் வரவேற்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

Minister Ramesh | Temple | கோயில்களில் அடுத்தடுத்து அதிரடி - அமைச்சர் ரமேஷ் போட்ட புதிய உத்தரவு

CM Vijay | Chennai | சென்னையில் மிளிரிய சைரன்.. வந்து இறங்கிய CM விஜய்

CM Vijay | TVK | மூகாம்பிகையை தரிசித்த கையொடு.. சென்னை புறப்பட்டார் CM விஜய்

BREAKING || டாஸ்மாக்கில் இறங்கும் மெஷின் - வரப்போகும் அதிரடி மாற்றம்

CM Vijay | Kollur Mookambika Temple | மூகாம்பிகை கோயிலுக்கு.. CM விஜய் வெள்ளி வாள் காணிக்கை