தற்போதைய செய்திகள்

முகத்தில் தேசிய கோடி வரைந்த பெண்பொற்கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்புவெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் முகத்தில் மூவர்ணக் கொடியை வரைந்த பெண், பொற்கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த நிகழ்விற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ள ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் பொதுச் செயலாளர் குர்சரண் சிங் கிரேவால், இது சீக்கியர்களின் ஆலயம் என்றும் அனைவரையும் வரவேற்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு

BREAKING || "விஜய்க்கு வந்த திடீர் நெருக்கடி..." யாருமே எதிர்பாரா `கூட்டணி’ மீட்டிங்