தற்போதைய செய்திகள்

முகத்தில் தேசிய கோடி வரைந்த பெண்பொற்கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்புவெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் முகத்தில் மூவர்ணக் கொடியை வரைந்த பெண், பொற்கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த நிகழ்விற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ள ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் பொதுச் செயலாளர் குர்சரண் சிங் கிரேவால், இது சீக்கியர்களின் ஆலயம் என்றும் அனைவரையும் வரவேற்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்