குன்னூரில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் நுழைந்த காட்டெருமை, ஆக்ரோஷமடைந்து கொம்பின் மூலம் அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசியது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.