தற்போதைய செய்திகள்

தாயை தேடி வந்த மகனுக்கு அதிர்ச்சி.. தோண்ட தோண்ட கிளம்பும் புது பூதங்கள் - உடைந்த அன்புஜோதி ஆசிரம குட்டு

தந்தி டிவி
• சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார். • சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரில், 'சமூக புரட்சி' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தும், இந்த சமூகம் பெண்களை மிதித்துக் கொண்டே இருப்பதாக வேதனை தெரிவித்தார். • சமூக மாற்றம் ஒருவரால் உருவாக்க முடியாது என்றும், எல்லோரோம் இழுக்கும் தேர் என்றும் கூறினார். • உதவித்தொகை, இட ஒதுக்கீட்டுக்காகத்தான் ஜாதி சான்றிதழ் என்ற கனிமொழி, ஜாதி ஒழிக்க வேண்டும் என்றால் பெரும் போராட்டம் தேவை என்றார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்