தற்போதைய செய்திகள்

தாயை தேடி வந்த மகனுக்கு அதிர்ச்சி.. தோண்ட தோண்ட கிளம்பும் புது பூதங்கள் - உடைந்த அன்புஜோதி ஆசிரம குட்டு

தந்தி டிவி
• சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார். • சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரில், 'சமூக புரட்சி' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தும், இந்த சமூகம் பெண்களை மிதித்துக் கொண்டே இருப்பதாக வேதனை தெரிவித்தார். • சமூக மாற்றம் ஒருவரால் உருவாக்க முடியாது என்றும், எல்லோரோம் இழுக்கும் தேர் என்றும் கூறினார். • உதவித்தொகை, இட ஒதுக்கீட்டுக்காகத்தான் ஜாதி சான்றிதழ் என்ற கனிமொழி, ஜாதி ஒழிக்க வேண்டும் என்றால் பெரும் போராட்டம் தேவை என்றார்.

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

Election Commission | தமிழகத்திற்கு மட்டும் 151 பேர்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

DMK | CPM | Election 2026 | திமுக வைத்த கோரிக்கை.. ``ஏற்க முடியாது’’ - சிபிஎம் அதிரடி முடிவு