தற்போதைய செய்திகள்

தகர்ந்து போன மருத்துவ கனவு... "ஐ.ஏ.எஸ்-ஆவது படிக்க உதவுங்க" - ஏழை மாணவியின் தாய் உருக்கமான கோரிக்கை

தந்தி டிவி

கரூரில் வங்கியில் கல்வி கடன் மறுக்கப்பட்டதால் மருத்துவர் கனவு தகர்ந்த மாணவியின் தாய், ஐஏஎஸ் படிக்க உதவுமாறு அமைச்சரிடம் மனு கொடுத்து கோரிக்கை விடுத்துள்ளார். கரூர் தோகைமலையை அடுத்த திருமாணிக்கப்பட்டியை சேர்ந்தவர் ரேவதி. இவரது மூத்த மகளுக்கு வங்கியில் கடன் கிடைக்காத‌தால் மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். தற்போது மயக்கவியல் துறை டெக்னீசியனாக படித்து வரும் தனது மகளை, ஐஏஎஸ் படிக்க உதவி செய்யுமாறு ஆட்சியர் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனு கொடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை