தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை?.. போக்சோவில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர் - சிவகங்கையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

கட்டானிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் விநாயக சவுத்ரி என்பவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் அதே பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆசிரியர்

விநாயக் சவுத்ரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்