தற்போதைய செய்திகள்

பெண்ணுடன் பாலியல் உறவு..? ஜன்னலில் தூக்கில் தொங்கிய மடாதிபதி - 2 பக்க கடிதத்தில் பல அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

கர்நாடகாவில் இரண்டு பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு மடாதிபதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராம்நகர் மாவட்டத்தில் உள்ள காஞ்சக்கல் பாண்டே மடத்தில் மடாதிபதியாக இருந்த பசவலிங்கம், தனது அறையின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதில், மடாதிபதி பொறுப்பை தட்டிப்பறிக்க முயன்ற சிலர் தன் மீது அவதூறு சுமத்துவதாக கூறி, அவர்களின் பெயரை கடிதத்தில் மடாதிபதி குறிப்பிட்டுள்ளதாக, முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

அதேநேரம், மடாதிபதியுடன் பாலியல் உறவில் இருந்த பெண், வீடியோ எடுத்து அவரை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி