தற்போதைய செய்திகள்

#BREAKING || செந்தில் பாலாஜி வழக்கு... அமலாகத்துறைக்கு மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

செந்தில் பாலாஜி கைதின் போது மனித உரிமை மீறப்பட்டது தொடர்பான புகார் குறித்து6 வாரங்களுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

அமலாகத்துறை இணை இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.

செந்தில் பாலாஜியின் கைது போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா மனித உரிமை ஆணையத்தின் புகார்

புகாரை கோப்புக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணையம் 6 வாரங்களில் அமலாக்கத்துறை இணை இயக்குனர் அறிக்கை அளிக்க உத்தரவு

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை