தற்போதைய செய்திகள்

#BREAKING || செந்தில் பாலாஜி வழக்கு... அமலாகத்துறைக்கு மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

செந்தில் பாலாஜி கைதின் போது மனித உரிமை மீறப்பட்டது தொடர்பான புகார் குறித்து6 வாரங்களுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

அமலாகத்துறை இணை இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.

செந்தில் பாலாஜியின் கைது போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா மனித உரிமை ஆணையத்தின் புகார்

புகாரை கோப்புக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணையம் 6 வாரங்களில் அமலாக்கத்துறை இணை இயக்குனர் அறிக்கை அளிக்க உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்