தற்போதைய செய்திகள்

மனைவிக்கும் நண்பருக்கும் தகாத உறவு.. பேப்பரில் எழுதி காட்டிய கணவன்.. பரிதாபத்தின் உச்சம்

தந்தி டிவி
• செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். • இவரும் அதே கிராமத்தை சேர்ந்த சசிகலா என்பவரும் கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். • இதில், சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார். • இந்நிலையில், செஞ்சி அருகேயுள்ள சங்கராபரணி ஆற்று பாலத்தில் சத்யராஜ் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். • இதையடுத்து, சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். • இதில், சத்யராஜால் பேச இயலாத நிலையில், தனது இந்த நிலைக்கு காரணம் தனது மனைவியும், அவருடன் தகாத உறவில் இருந்த ஜான் என்பவர் தான் என பேப்பரில் எழுதி காண்பித்துள்ளார். • இதையடுத்து, சத்யராஜின் மனைவி சசிகலா மற்றும் அவரின் ஆண் நண்பரான ஜெகனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு