தற்போதைய செய்திகள்

மனைவிக்கும் நண்பருக்கும் தகாத உறவு.. பேப்பரில் எழுதி காட்டிய கணவன்.. பரிதாபத்தின் உச்சம்

தந்தி டிவி
• செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். • இவரும் அதே கிராமத்தை சேர்ந்த சசிகலா என்பவரும் கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். • இதில், சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார். • இந்நிலையில், செஞ்சி அருகேயுள்ள சங்கராபரணி ஆற்று பாலத்தில் சத்யராஜ் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். • இதையடுத்து, சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். • இதில், சத்யராஜால் பேச இயலாத நிலையில், தனது இந்த நிலைக்கு காரணம் தனது மனைவியும், அவருடன் தகாத உறவில் இருந்த ஜான் என்பவர் தான் என பேப்பரில் எழுதி காண்பித்துள்ளார். • இதையடுத்து, சத்யராஜின் மனைவி சசிகலா மற்றும் அவரின் ஆண் நண்பரான ஜெகனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்