50,000 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்... "செய்தியை பார்த்ததும் வியந்து போனேன்.." - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
தந்தி டிவி
• செங்கோட்டையன், அதிமுக முன்னாள் அமைச்சர்
• 50 ஆயிரம் மாணவர்கள் +2 தேர்வில் ஆப்சென்ட்
• ஆணையம் அமைத்து அரசு விசாரிக்க வேண்டும்
• முடிவுகளை சட்டமன்றத்தில் வெளியிட வேண்டும்