தற்போதைய செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் - நூதன முறையில் வாக்கு சேகரித்த செல்லூர் ராஜு

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வீடு வீடாக வெற்றிலை பாக்கு வைத்து வாக்கு சேகரித்தார். • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரப்பாலம் பகுதியில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். • வீடு, வீடாக சென்ற அவர், வெற்றிலை பாக்கு வைத்து வாக்காளர்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை