தற்போதைய செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் - நூதன முறையில் வாக்கு சேகரித்த செல்லூர் ராஜு

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வீடு வீடாக வெற்றிலை பாக்கு வைத்து வாக்கு சேகரித்தார். • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரப்பாலம் பகுதியில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். • வீடு, வீடாக சென்ற அவர், வெற்றிலை பாக்கு வைத்து வாக்காளர்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே