தற்போதைய செய்திகள்

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை? - பரவும் வீடியோவால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களுக்கு அதிகபட்ச விலையை விட கூடுதலாக ஐந்து ரூபாய் வசூலிப்பதாக, புகார் எழுந்துள்ளது. ஜுப்ளி மார்க்கெட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில், 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில், 140 ரூபாய்க்கு விற்கப்படுவதாக, கூறப்படுகிறது. இது குறித்து மதுப்பிரியவர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, மூன்று நாட்களுக்கு முன்பு விலை உயர்ந்து விட்டதாக, கடை ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை