தற்போதைய செய்திகள்

ரூ.13 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல் - ஏர்போர்ட்டில் பரபரப்பு

தந்தி டிவி

மும்பை விமான நிலையத்தில், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மும்பை விமானத்தில் கடந்த 1ம் தேதி, பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, வெளிநாட்டு பயணி ஒருவர் வைத்திருந்த பையில், 12 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒன்றரை கிலோ கோகைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?