தற்போதைய செய்திகள்

ரூ.13 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல் - ஏர்போர்ட்டில் பரபரப்பு

தந்தி டிவி

மும்பை விமான நிலையத்தில், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மும்பை விமானத்தில் கடந்த 1ம் தேதி, பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, வெளிநாட்டு பயணி ஒருவர் வைத்திருந்த பையில், 12 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒன்றரை கிலோ கோகைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ