தற்போதைய செய்திகள்

ரூ.13 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல் - ஏர்போர்ட்டில் பரபரப்பு

தந்தி டிவி

மும்பை விமான நிலையத்தில், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மும்பை விமானத்தில் கடந்த 1ம் தேதி, பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, வெளிநாட்டு பயணி ஒருவர் வைத்திருந்த பையில், 12 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒன்றரை கிலோ கோகைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்