தற்போதைய செய்திகள்

கார் பார்க்கிங்கில் தூங்கிய காவலாளி.. மேலே ஏறிய கார்.. நசுங்கிய உடல்- சென்னையில் நடந்த சோகம்

தந்தி டிவி

சென்னை பாண்டிபஜாரில் உள்ள வணிகவளாகம் முன் படுத்து உறங்கிய காவலாளி மீது கார் ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தேனாம்பேட்டையைச் சேர்ந்த வேணு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் கார் பார்க்கிவழக்கம்போல் பணியை முடித்து விட்டு, தி.நகர் சாலையில் உள்ள வணிகவளாகத்தின்ங் பகுதியில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த கார் அவர் மீது ஏறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்