தற்போதைய செய்திகள்

காளியம்மன் கோயிலுக்கு சீல் விவகாரம்...ஆட்சியருடன் கிராம மக்கள் பேச்சுவார்த்தை - கரூரில் பரபரப்பு

தந்தி டிவி

கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது குறித்த பேச்சுவார்த்தையில், நீதிமன்றத்தை நாடுமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார். வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவின் போது, பட்டியலின மக்களை அனுமதிக்காமல் மற்றொரு சமூகத்தினர் வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால், காளியம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளை முற்றுகையிட்டதாக 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், நீதிமன்றத்தை நாடுமாறு ஆட்சியர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்