தற்போதைய செய்திகள்

காளியம்மன் கோயிலுக்கு சீல் விவகாரம்...ஆட்சியருடன் கிராம மக்கள் பேச்சுவார்த்தை - கரூரில் பரபரப்பு

தந்தி டிவி

கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது குறித்த பேச்சுவார்த்தையில், நீதிமன்றத்தை நாடுமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார். வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவின் போது, பட்டியலின மக்களை அனுமதிக்காமல் மற்றொரு சமூகத்தினர் வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால், காளியம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளை முற்றுகையிட்டதாக 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், நீதிமன்றத்தை நாடுமாறு ஆட்சியர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?