தற்போதைய செய்திகள்

மரக்காணம் அருகே கடல் சீற்றம் - நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் நீரில் மூழ்கி மீனவர் உயிரிழந்ததால், அப்பகுதி மக்கள் சோகம் அடைந்துள்ளனர். வசவன் குப்பம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர், நாட்டுப் படகில் மீன் பிடிக்க சென்றார். இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக அவர் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரது உடல் கடல் ஒதுங்கியுள்ளது. இதனிடையே, அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ