தற்போதைய செய்திகள்

மரக்காணம் அருகே கடல் சீற்றம் - நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் நீரில் மூழ்கி மீனவர் உயிரிழந்ததால், அப்பகுதி மக்கள் சோகம் அடைந்துள்ளனர். வசவன் குப்பம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர், நாட்டுப் படகில் மீன் பிடிக்க சென்றார். இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக அவர் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரது உடல் கடல் ஒதுங்கியுள்ளது. இதனிடையே, அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி