தற்போதைய செய்திகள்

மரக்காணம் அருகே கடல் சீற்றம் - நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் நீரில் மூழ்கி மீனவர் உயிரிழந்ததால், அப்பகுதி மக்கள் சோகம் அடைந்துள்ளனர். வசவன் குப்பம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர், நாட்டுப் படகில் மீன் பிடிக்க சென்றார். இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக அவர் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரது உடல் கடல் ஒதுங்கியுள்ளது. இதனிடையே, அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்