தற்போதைய செய்திகள்

கடல் அரிப்பு...நீரில் மூழ்கிய சாலை

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பொழியூரில், கடல் அரிப்பு ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக, பொழியூரில் கடல் அரிப்பு ஏற்பட்டதில், ஆறு வீடுகள் இடிந்து சேதமடைந்த நிலையில், 47 குடும்பங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், கொல்லம்கோட்டில் இருந்து நீரோடி வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் தார் சாலை முழுவதும் நீரில் மூழ்கியது. தொடர்ந்து, கடல் சீற்றம் காணப்படுவதால், கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்