தற்போதைய செய்திகள்

கடல் அரிப்பு...நீரில் மூழ்கிய சாலை

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பொழியூரில், கடல் அரிப்பு ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக, பொழியூரில் கடல் அரிப்பு ஏற்பட்டதில், ஆறு வீடுகள் இடிந்து சேதமடைந்த நிலையில், 47 குடும்பங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், கொல்லம்கோட்டில் இருந்து நீரோடி வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் தார் சாலை முழுவதும் நீரில் மூழ்கியது. தொடர்ந்து, கடல் சீற்றம் காணப்படுவதால், கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்