தற்போதைய செய்திகள்

கடல் அரிப்பு...நீரில் மூழ்கிய சாலை

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பொழியூரில், கடல் அரிப்பு ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக, பொழியூரில் கடல் அரிப்பு ஏற்பட்டதில், ஆறு வீடுகள் இடிந்து சேதமடைந்த நிலையில், 47 குடும்பங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், கொல்லம்கோட்டில் இருந்து நீரோடி வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் தார் சாலை முழுவதும் நீரில் மூழ்கியது. தொடர்ந்து, கடல் சீற்றம் காணப்படுவதால், கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை