தற்போதைய செய்திகள்

சுட்டெரித்த வெயில்... திடீரென புயலுடன் வெளுத்த மழை... பிடிங்கி எறியப்பட்ட செல்போன் டவர்

தந்தி டிவி

ராஜஸ்தான் மாநிலத்தில் புயலின் காரணமாக செல்போன் கோபுரம், கீழே சாய்ந்து விழுந்துள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென நாகாவூர் பகுதியில் புயல் காற்று வீசியது. அப்போது, ரியாசி என்னும் இடத்தில் செல்போன் கோபுரம் ஒன்று கீழே சாய்ந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்தது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினரும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் நிலைமையை ஆய்வு செய்து, இடிபாடுகளையும் அகற்றினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ