தற்போதைய செய்திகள்

சுட்டெரித்த வெயில்... திடீரென புயலுடன் வெளுத்த மழை... பிடிங்கி எறியப்பட்ட செல்போன் டவர்

தந்தி டிவி

ராஜஸ்தான் மாநிலத்தில் புயலின் காரணமாக செல்போன் கோபுரம், கீழே சாய்ந்து விழுந்துள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென நாகாவூர் பகுதியில் புயல் காற்று வீசியது. அப்போது, ரியாசி என்னும் இடத்தில் செல்போன் கோபுரம் ஒன்று கீழே சாய்ந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்தது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினரும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் நிலைமையை ஆய்வு செய்து, இடிபாடுகளையும் அகற்றினர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்