சிவகங்கையில் பள்ளி வேன் கவிழ்ந்து 13 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் எதிரொலி.சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழு அதிரடி ஆய்வு .பள்ளி மற்றும் தனியார் வாகனங்கள் உரிய அனுமதி பெற்று இயங்குகிறதா என ஆய்வு