தற்போதைய செய்திகள்

அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை... மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற அறிவுறுத்திய பள்ளி நிர்வாகம் - போராட்டத்தில் இறங்கிய பெற்றோர்கள்

தந்தி டிவி
• ஈரோட்டில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. • இதனால் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை, வேறு பள்ளிக்கு மாறுமாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். • இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி

Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை

Vilathikulam Girl Murder Case Update | கைதானார் - விளாத்திகுளம் மாணவி கொலையில் பெரும் திருப்பம்