தற்போதைய செய்திகள்

அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை... மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற அறிவுறுத்திய பள்ளி நிர்வாகம் - போராட்டத்தில் இறங்கிய பெற்றோர்கள்

தந்தி டிவி
• ஈரோட்டில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. • இதனால் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை, வேறு பள்ளிக்கு மாறுமாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். • இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு