தற்போதைய செய்திகள்

அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை... மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற அறிவுறுத்திய பள்ளி நிர்வாகம் - போராட்டத்தில் இறங்கிய பெற்றோர்கள்

தந்தி டிவி
• ஈரோட்டில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. • இதனால் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை, வேறு பள்ளிக்கு மாறுமாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். • இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு