தற்போதைய செய்திகள்

தூய்மை பணியில் பள்ளி மாணவர்கள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில், ஆதி திராவிட நல மாணவர் விடுதியில், மாணவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில், மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, தூய்மை பணியில் மாணவர்களை ஈடுபடுத்திய ஊழியர்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை