தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவர்கள் முயலை ஓட விட்டு நாய்களை வைத்து வேட்டை.. விழுந்த அபராத தொகை - அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முயலை வேட்டையாடிய பள்ளி மாணவர்கள் மூவருக்கு 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிறுவர்கள் மூன்று பேர், நாயை வைத்து முயலை வேட்டையாடுவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து மணப்பாறை வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர், மாணவர்களின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்