தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவர்கள் முயலை ஓட விட்டு நாய்களை வைத்து வேட்டை.. விழுந்த அபராத தொகை - அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முயலை வேட்டையாடிய பள்ளி மாணவர்கள் மூவருக்கு 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிறுவர்கள் மூன்று பேர், நாயை வைத்து முயலை வேட்டையாடுவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து மணப்பாறை வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர், மாணவர்களின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Breaking | High Court | TN Govt | "ஆதாரங்கள்..?" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்