தற்போதைய செய்திகள்

ஸ்பெஷல் கிளாஸில் மாணவியிடம் அத்துமீறிய பள்ளி தாளாளர் - வெறி கொண்டு தேடும் போலீஸ்

தந்தி டிவி

புதுச்சேரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி தொண்டமாநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் தாளாளர் குமரன். இவர் அதேபள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவியிடம், சிறப்பு வகுப்பின் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குமரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகவுள்ள குமரனை தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்