தற்போதைய செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ...

தந்தி டிவி

கல்வித்துறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், மாவட்ட வாரியாக 38 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்ட உத்தரவில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்டத்திற்கும், பாடநூல்கழக நிர்வாக இயக்குனர் இளம் பகவத் - மதுரை மாவட்டத்திற்கும் சிறப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடபிரியா காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி திருவள்ளூர் மாவட்டத்திற்கும், என மொத்தம் 38 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு

BREAKING || புது புயலை கிளப்பிய நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு - சி.வி.சண்முகம் வருத்தம்

Breaking | Ramadoss | Anbumani | PMK | பாமக வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் பரபரப்பு உத்தரவு

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்