தற்போதைய செய்திகள்

"பள்ளிகளுக்கு சனிக்கிழமை வகுப்புகள்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

தந்தி டிவி

 மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்போது, அதை ஈடுசெய்வதற்காக சனிக்கிழமைகளில் பள்ளிகளில் வகுப்புகளை நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை