தற்போதைய செய்திகள்

குப்பென்று வீசிய துர்நாற்றம்... ஓடையோரம் உயிரிழந்து கிடந்த யானை - வனத்துறை தீவிர விசாரணை

தந்தி டிவி
• ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்துள்ளது. • கெத்தேசால் வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர், துர்நாற்றம் வீசியதால் தேடி பார்த்துள்ளனர். • அப்போது, அங்கிருந்த ஓடையோரம் பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. • இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர் தலைமையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. • பரிசோதனைக்கு பின்னரே யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை