தற்போதைய செய்திகள்

குப்பென்று வீசிய துர்நாற்றம்... ஓடையோரம் உயிரிழந்து கிடந்த யானை - வனத்துறை தீவிர விசாரணை

தந்தி டிவி
• ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்துள்ளது. • கெத்தேசால் வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர், துர்நாற்றம் வீசியதால் தேடி பார்த்துள்ளனர். • அப்போது, அங்கிருந்த ஓடையோரம் பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. • இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர் தலைமையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. • பரிசோதனைக்கு பின்னரே யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்