தற்போதைய செய்திகள்

குப்பென்று வீசிய துர்நாற்றம்... ஓடையோரம் உயிரிழந்து கிடந்த யானை - வனத்துறை தீவிர விசாரணை

தந்தி டிவி
• ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்துள்ளது. • கெத்தேசால் வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர், துர்நாற்றம் வீசியதால் தேடி பார்த்துள்ளனர். • அப்போது, அங்கிருந்த ஓடையோரம் பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. • இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர் தலைமையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. • பரிசோதனைக்கு பின்னரே யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு