தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கு - பிணை மனு தள்ளுபடி!

தந்தி டிவி
• சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், பிணை கோரி தலைமை காவலர் தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. • சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் ஆகியோர் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்த வழக்கு, மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. • இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தலைமை காவலர் முருகன், பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். • மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், பிணை வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு