தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கு - பிணை மனு தள்ளுபடி!

தந்தி டிவி
• சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், பிணை கோரி தலைமை காவலர் தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. • சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் ஆகியோர் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்த வழக்கு, மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. • இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தலைமை காவலர் முருகன், பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். • மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், பிணை வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி