தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கு - பிணை மனு தள்ளுபடி!

தந்தி டிவி
• சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், பிணை கோரி தலைமை காவலர் தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. • சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் ஆகியோர் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்த வழக்கு, மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. • இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தலைமை காவலர் முருகன், பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். • மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், பிணை வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை