தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம் - கொந்தளித்த சசிகலா | Sasikala | OPS | EPS

தந்தி டிவி
• மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டப்பேரவையில் பேச உரிமை உள்ளதாக, ச‌சிகலா தெரிவித்துள்ளார். • நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரை, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். • பின்னர் சட்டப்பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து கேட்டபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ அனைவருக்கும் சட்டப்பேரவையில் பேச உரிமை உள்ளதாக ச‌சிகலா தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை