தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம் - கொந்தளித்த சசிகலா | Sasikala | OPS | EPS

தந்தி டிவி
• மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டப்பேரவையில் பேச உரிமை உள்ளதாக, ச‌சிகலா தெரிவித்துள்ளார். • நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரை, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். • பின்னர் சட்டப்பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து கேட்டபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ அனைவருக்கும் சட்டப்பேரவையில் பேச உரிமை உள்ளதாக ச‌சிகலா தெரிவித்தார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC