தற்போதைய செய்திகள்

சங்கரன்கோவில் அருகே, தொழிலதிபர் வீட்டில் 53 சவரன் நகை, வைரம் திருடியது தொடர்பாக பணிப்பெண், அவரது கணவர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
• திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி என்ற தொழிலதிபர், குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, வீடு திரும்பினார். • குடும்ப உறுப்பினர்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, அவற்றை சரிபார்த்த போது, ஒரு வைர கம்மல், 53 சவரன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். • இது குறித்த புகாரின் பேரில், ரகுபதி வீட்டில் பணியாற்றிய மகேஸ்வரி என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். • முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், நகைகள் திருடியதை ஒப்புக் கொண்டார். • பின்னர், 53 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், மகேஸ்வரி, அவரது கணவர் துளசி ஆகியோரை கைது செய்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்