தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்து கோரிக்கை விடுத்த அவலம் - கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• சேலம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்த அவலம் அரங்கேறியுள்ளது. • சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. • இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். • இதில் ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கள் பகுதியில் சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை எனக் குற்றஞ்சாட்டினர். • மேலும், பெண்கள் சிலர் இணைந்து அடிப்படை வசதிகள் செய்து தருமாறுக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்தனர். • இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை