தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்து கோரிக்கை விடுத்த அவலம் - கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• சேலம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்த அவலம் அரங்கேறியுள்ளது. • சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. • இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். • இதில் ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கள் பகுதியில் சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை எனக் குற்றஞ்சாட்டினர். • மேலும், பெண்கள் சிலர் இணைந்து அடிப்படை வசதிகள் செய்து தருமாறுக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்தனர். • இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்