தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்து கோரிக்கை விடுத்த அவலம் - கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• சேலம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்த அவலம் அரங்கேறியுள்ளது. • சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. • இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். • இதில் ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கள் பகுதியில் சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை எனக் குற்றஞ்சாட்டினர். • மேலும், பெண்கள் சிலர் இணைந்து அடிப்படை வசதிகள் செய்து தருமாறுக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்தனர். • இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?