தற்போதைய செய்திகள்

தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து இளைஞர் செய்த பயங்கரம்! - விசாரணையில் பகீர் பின்னணி - சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, மூதாட்டியை தாக்கி 22 சவரன் நகைகளை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். • ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அங்கமுத்து என்பவரது வீட்டிற்கு பனைமரம் குத்தகை கேட்டு வந்த இளைஞர், அவரது மனைவி செல்லம்மாளை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்துள்ளார். • அங்கமுத்து வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது செல்லம்மாள் காது அறுபட்ட நிலையில், தலையில் காயத்துடன் இருந்துள்ளார். • இளைஞர், தன்னை தாக்கிவிட்டு நகைகளை பறித்ததாக செல்லம்மாள் கூறினார். • இதுதொடர்பாக கல்பகனூர் பகுதியைச் சேர்ந்த கண்ணனை போலீசார் கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர். • ஆன்லைனில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் கடனை அடைக்க திருட்டில் ஈடுபட்டதாக அந்த இளைஞர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை