தற்போதைய செய்திகள்

தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து இளைஞர் செய்த பயங்கரம்! - விசாரணையில் பகீர் பின்னணி - சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, மூதாட்டியை தாக்கி 22 சவரன் நகைகளை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். • ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அங்கமுத்து என்பவரது வீட்டிற்கு பனைமரம் குத்தகை கேட்டு வந்த இளைஞர், அவரது மனைவி செல்லம்மாளை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்துள்ளார். • அங்கமுத்து வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது செல்லம்மாள் காது அறுபட்ட நிலையில், தலையில் காயத்துடன் இருந்துள்ளார். • இளைஞர், தன்னை தாக்கிவிட்டு நகைகளை பறித்ததாக செல்லம்மாள் கூறினார். • இதுதொடர்பாக கல்பகனூர் பகுதியைச் சேர்ந்த கண்ணனை போலீசார் கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர். • ஆன்லைனில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் கடனை அடைக்க திருட்டில் ஈடுபட்டதாக அந்த இளைஞர் தெரிவித்தார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை