தற்போதைய செய்திகள்

திடீரென வந்த தலைசுற்றல்.. மயக்கம் - கால்வாயில் விழுந்த கர்ப்பிணி பரிதாபம் - நுரையீரலுக்குள் புகுந்த கழிவுநீர் - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• சேலத்தில், கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • அம்மாபேட்டை அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி சந்தியா, 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். • வீட்டின் முன்பாக உள்ள குப்பைகளை அகற்றும்போது வாந்தி ஏற்பட்டு, சாக்கடை கால்வாயில் வாந்தி எடுத்துள்ளார். • அப்போது மயங்கி சாக்கடை கால்வாய்க்குள் சந்தியா விழுந்துள்ளார். • இதில், சுவாசக்குழாய், நுரையீரலில் கழிவுநீர் புகுந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • சாக்கடை கால்வாயில் ஆழம் அதிகமாக உள்ளதால், பாதுகாப்புக்காக மேல் தடுப்பு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ