தற்போதைய செய்திகள்

17 வயது சிறுமிக்கு காதல் வலை... கர்ப்பமாக்கிவிட்டு தலை தெறிக்க தப்பியோடிய காவலர் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி
• தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். • பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில், பிரபாகரன் 2 ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். • கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது சொந்த ஊரான சிறுவாச்சூருக்கு பிரபாகரன் சென்றபோது, அங்கு 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. • சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ வழக்கில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். • பின்னர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட பிரபாகரன், போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றார். • இதுதொடர்பாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரபாகரன், இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபரின் உதவியுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது. • தப்பியோடிய பிரபாகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை